Monday, May 31, 2010

காதல்

...

பறவைகள்

...

Friday, May 28, 2010

Hacking Websites

Raj kinghttp://www.tcp6.com/http://openbrowsing.com/http://proxin.us/http://bushel.u...

Thursday, May 27, 2010

மனசு

மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்இப்போது சாப்பிடுகிறேன் மீனவன் சாப்பிடுவதற்...

நட்பு..!

சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான்.நட்...

Monday, May 17, 2010

உண்மையான தோல்வி

தோல்வியில் இருந்து எதையும் கற்று கொள்ளவில்லை என்றால், அது தான் உண்மையான தோல்வி!...

என் எதிரி என் கண் இமை

என்னக்கு யாரும் எதிரிகள் இல்லை உன்னை பார்க்கும் போதும் மறைக்கும் என் கண் இமையை தவிர!!!......

நிஐமான காதல்

காதலிக்கத் தெரிந்த உனக்கு காதலைச் சொல்ல துணிவில்லை.................. கண்களால் பார்க்கத் தெரிந்த உனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை....................... மனதைக் கலைக்கத் தெரிந்த உனக்கு என் மனதின் விருப்பத்தை அறிய முடியவில்லை........... அதனால் தான் கேட்கின்றேன் நீ என்னைக் காதலித்தது நிஐம் தானா???நிஐமென நம்பி வாழ்ந்த நான் இன்று உன் நிழலைத் தேடி அலைகிறேன்........... ஏனெனில் நான் உன் மேல் கொண்டது நிஐமான காதல்!!!!...

நட்பு என்பது...!

காதல் எனும் தலைப்பில் எழுத சொல்லியிருந்தால்... உடனே எழுதியிருப்பேன், கல்லறையென்று! நட்பெனும் தலைப்பிலல்லவா எழுத சொல்லிவிட்டாய்... எழுதால் எழுதக்கூடியதா நட்பு? இதயதுடிப்பல்லவா அது... துடிப்பை உணரதான் முடியும்...

நண்பன்

அன்று எனக்கு உயிர் தந்தது என் பெற்றோர்கள்...... இன்று எனக்கு உயிராக இருப்பது என் நண்பர்கள்.... என்றும் என் பெற்றோர்களுக்கு இணையாக இருப்பவர்கள் என் நண்பர்கள்..... நண்பர்கள் இல்லாமல் இப்பூவுலகில் எவரும் இல்லை..... இப்படிபட்ட நட்புக்கு என் முதல் வணக்கம்....

உன்னருகில் நான் வரவே...

பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாகபிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடைகொந்தளித்துக் கொண்டிருக்கும் இனியும் பிரிந்திருந்தால்...நாமிருந்த இணையத்தில் குறைந்தபட்சம் சிரித்திருந்தோம்,நம்மின் சந்தேகத்தினிடையே..., நலமுடன் நாம் தெரிந்திருந்தோம்,நம்மின் கனிவுமிகு காதலினை..., அதனால் நம் பயமெல்லாம்மாயமாய் மறைந்ததை நாம் அறிந்துமிருந்தோம்.ஆனால் இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்.அதனால் சில சமயம் எழும் சந்தேகங்களைஇயற்கை என எண்ணிக்கொள்(ல்)வோம்.இமைப்பொழுதில் உனை நினைக்கையில்என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...உன் புன்னகையின் மெல்லினத்தை,உன் அன்புநிறை சாரீரத்தை,எனைச்சுற்றி நீ வளைத்த உன் இதமான வளை கரத்தை...உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை வலிமையதுஎன்பதனை உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த து}ரமும்என்னை தொந்தரவு செய்கிறது...நீ கொண்டுள்ள பயத்தை, பாரத்தை நிரந்தரமாய் நீக்கிடவும்,உன் கண்ணெதிரே...

Friday, May 14, 2010

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் !!!

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.* விட்டுக் கொடுங்கள்.* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள். * கேள்விபடுகிற எல்லா விசயங்களையும்...

Thursday, May 13, 2010

கடவுள் உண்டா, இல்லையா?

உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யென்பவர்களுக்கு இல்லை" என்று சொல்வோம். நாம் மெளனமாயிருப்பதே அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் அளிக்கும் விடையாகும். அவ்விடையின் கருத்தையறியாமலே அவர்கள் தாம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டாமல் சும்மாவிருப்பதாக எண்ணிக்கொள்ளக்கூடும்....

கிருஷ்ண ஜெயந்தி

பகவான் கிருஷ்ணர் அவரது மனைவி ருக்மணியுடன் , துவாரகையில் வசித்து வந்தார். ஒரு நாள் ஒரு முனிவர் , கண்ணா ! உன்னுடைய தலை சிறந்த அன்பு கொண்டிருப்பது யார் எனக் கேட்டார் ?, ருக்மணி தன் பேரை தான் பகவான் சொல்லுவார் என ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தாள். அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், என் மேல் அதிகமான அன்பு வைத்திருப்பது ராதா தான், என்றார். ருக்மணி கோபத்துடனும், பொறாமையுடனும் உள்ளே சென்று விட்டாள். கிருஷ்ணர் புன்னகைத்து கொண்டார்.சில நாட்கள் கழித்து, கிருஷ்ணர் ஒரு நாள் தீராத வயிற்று வலி வந்து மிக வேதனையுடன் அவதிப்பட்டார். ருக்மணி பதறி போய், மருந்து களை அளித்தாள், இருந்தும் வலி குறையவில்லை., கிருஷ்ணரின் வேதனையும் தீரவில்லை.அப்போது அங்கு வந்த நாரத முனிவர், இந்த வலி தீர வேண்டுமானால் , பகவானின் உண்மையான பக்தர் யாராவது, தன் பாதங்களை கழுவி அந்த நீரை சிறுது...

இரேவன் என்றும் உங்களுடன் இருபான்

...

அன்புடன் என் கிருஷ்ணா

...

அன்பு

...

Pages 241234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons