Thursday, May 27, 2010

மனசு

மீன் சாப்பிடக்கூடாது என்றிருந்தேன்
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக

நட்பு..!


சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..

சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான்.நட்பு.

Monday, May 17, 2010

உண்மையான தோல்வி

தோல்வியில் இருந்து எதையும் கற்று
கொள்ளவில்லை என்றால்,
அது தான்
உண்மையான தோல்வி!

என் எதிரி என் கண் இமை


என்னக்கு யாரும் எதிரிகள் இல்லை

உன்னை பார்க்கும் போதும் மறைக்கும்

என் கண் இமையை தவிர!!!...

நிஐமான காதல்


காதலிக்கத் தெரிந்த

உனக்கு காதலைச் சொல்ல துணிவில்லை..................

கண்களால் பார்க்கத் தெரிந்த

உனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை.......................

மனதைக் கலைக்கத் தெரிந்த

உனக்கு என் மனதின் விருப்பத்தை அறிய முடியவில்லை...........

அதனால் தான் கேட்கின்றேன் நீ என்னைக் காதலித்தது நிஐம் தானா???

நிஐமென நம்பி வாழ்ந்த நான் இன்று உன் நிழலைத் தேடி அலைகிறேன்...........

ஏனெனில் நான் உன் மேல் கொண்டது நிஐமான காதல்!!!!

நட்பு என்பது...!



காதல் எனும் தலைப்பில் எழுத சொல்லியிருந்தால்... உடனே எழுதியிருப்பேன், கல்லறையென்று! நட்பெனும் தலைப்பிலல்லவா எழுத சொல்லிவிட்டாய்... எழுதால் எழுதக்கூடியதா நட்பு? இதயதுடிப்பல்லவா அது... துடிப்பை உணரதான் முடியும்...

நண்பன்

அன்று எனக்கு உயிர் தந்தது என் பெற்றோர்கள்...... இன்று எனக்கு உயிராக இருப்பது என் நண்பர்கள்.... என்றும் என் பெற்றோர்களுக்கு இணையாக இருப்பவர்கள் என் நண்பர்கள்..... நண்பர்கள் இல்லாமல் இப்பூவுலகில் எவரும் இல்லை..... இப்படிபட்ட நட்புக்கு என் முதல் வணக்கம்....

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons