Wednesday, June 9, 2010

கவிதை மாதிரி ?

அழகிய விழிகள் பார்க்கும் பார்வை !
செவ்விதழ் உதடுகள் பேசும் பேச்சு !
ஆப்பிள் போன்ற முகம்
வெண்ணிற மேனி பளிங்கு போன்ற முகம்கண்ணே உன் புற அழகை கண்டு மையல் கொண்டேன்

அக அழகை காணும் வாய்ப்பில்லா குருடனாய்? நேற்று என்ற முடிந்த கனவில் !
இன்று என்னும் நிஜத்தை கொன்று !
நாளைய சமாதிக்கு அடித்தளம் போடும்
முடிந்து போனவைகள் பற்றிய- நினைவுகள்


திருமணமான புதியதில் முதல் சம்பளத்தில்
மனைவிக்கு நகை வாங்கும் போது
நினைவுக்கு வந்து கொன்றது
முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு வாங்காத சேலை?



எப்படி உங்களுக்கு கவிதை(இது கவிதையா?) பிடித்து இருந்தால்
மறக்காமல் பின்னுட்டம் இடவும்
குறை இருந்தால் கூறவும் திருத்தி கொள்கிறேன்

இப்படிக்கு
உங்கள் நண்பன்
A.Raj Kumar

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons