Wednesday, June 9, 2010

இந்தியனின் கவலை

ஐ பி எல் விளையாட்டும் முடிந்ததது
மோடியும் நிறுத்தியாகிவிட்டது

சுப்பர் கிங் கோப்பையும் வாங்கிவிட்டது

நாளைய இந்தியாவுக்கு
அடுத்த கவலை
உலக கோப்பை இருப்பது இருப்பது


இந்திய கோப்பை வாங்குமா ?
இவைகள் எல்லாம் கவிதை என்னும் வரிசையில் சேருமா என்று தெரியாது ஏதோ எழுதுகிறேன் என்று சொல்வதை விட என் எழுத்து பாணியை நான் புதுபிகிறேன் என்று சொல்வது சிறந்தது பத்து நிமிட எழுத்து உங்கள் எண்ணத்தில் ஏதும் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதுதான் என் எழுத்தின் உண்மையான வெற்றி என்பேன்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons